Saturday, July 11, 2026
No menu items!

பொலன்னறுவை வைத்தியசாலை

வைத்தியசாலையில் நோயாளி எடுத்த விபரீத முடிவு..!

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று (22.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 18ஆம் திகதி குறித்த நபர், மூச்சுத்திணறல்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...
- Advertisement -spot_img