Monday, May 25, 2026
No menu items!

பொலன்னறுவை வைத்தியசாலை

வைத்தியசாலையில் நோயாளி எடுத்த விபரீத முடிவு..!

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று (22.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 18ஆம் திகதி குறித்த நபர், மூச்சுத்திணறல்...
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img