பொலிஸ் அத்தியட்சகர்
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையின் முன்னணி பாதாள உலகக் குழுவினர் ஆறு பேர் கைது!
நாட்டின் முன்னணி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஐவரும் பெண் ஒருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு ஆகியோர் அடங்குவதாகவும், குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெக்கோ சமனின் மனைவியும் மூன்று வயது குழந்தையும்...
உள்நாட்டுச்செய்திகள்
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள்!
தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது.
பேலியகொட, நுகே வீதியில் உள்ள துறைமுக கொள்கலன் முற்றத்தில் உள்ள ஒரு கொள்கலனில் 6 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின்...
புதிய செய்திகள்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது!
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர் துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இது நடந்தது.
மேலும், அவர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் டி-56 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் குறித்து விசாரணை நடத்தவும் போலீசார்...
உள்நாட்டுச்செய்திகள்
இன்று பொலிஸ் நிலையங்களின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை…
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி தலைமையில் குறித்த பரிசோதனை இன்று (3/7/2025) காலை இடம்பெற்றது.
இதன் போது பொலிஸாரின் உடை, பொலிஸ் பிரிவுகளின் செயற்பாடுகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே எட்டு பொலிஸ் நிலையங்களின்...
உள்நாட்டுச்செய்திகள்
கடமைகளை பொறுப்பேற்றார் கிளிநொச்சி பிராந்தியத்திற்கான புதிய பொலிஸ் அத்தியட்சகர்..!
புதிதாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக சிசிர பெத்திர தந்திரி இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை இன்று (09.12.2024) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத்தொடர்ந்து சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்த கடமையேற்பு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சிசிர பெத்திர தந்திரி இதற்கு முன்பு தங்காலை...
உள்நாட்டுச்செய்திகள்
பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைந்த ஷானி அபேசேகர…!
ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவை அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (10.10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஒரு வருட சேவைக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்...
Top
இன்று முதல் ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பு..!
இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04.09) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76 ஆயிரத்து 977 பேர் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலக...
புதிய செய்திகள்
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள்!
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று 25/07 வியாழக்கிழமை காலை இடம்பெற்றன.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வாகனங்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுதிகள் ஆகியன பரிசோதிக்கப்பட்டன.
...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


