Thursday, June 11, 2026
No menu items!

பொலிஸ் சேவை

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ நவீன அழகு கலை நிலையம் திறப்பு!

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முன்னெடுப்பில், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ எனும் நவீன அழகு கலை நிலையம் நேற்று (15) திறக்கப்பட்டது. இந்த சிகை அலங்கார நிலையம், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நடைபெற்று, அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் அழகு சேவைகளை...

பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி; அமைச்சர் ஆனந்த விஜேபால!

பொலிஸ் சேவையில் 2,500 பேரை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாரின்  துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தொடர்பாக நீதிமன்றத்தில்...

158வது பொலிஸ் தினம் யாழில்!

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 158வது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலும் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்போது, ஆரிய குளத்தில் அமைந்துள்ள நாக விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. பின்னர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img