Friday, July 10, 2026
No menu items!

பொலிஸ் போக்குவரத்துத் துறை

2025: வீதி விபத்துகளில் 1,897 பேர் உயிரிழப்பு – போக்குவரத்துத் துறை தகவல்!

கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் மொத்தமாக 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த ஆண்டு தற்போது வரை பதிவாகியுள்ள விபத்துகள் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடங்களைவிட கவலையளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருவதை காட்டுகிறது. குறிப்பாக, மோட்டார் சைக்கிள்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...
- Advertisement -spot_img