Thursday, June 11, 2026
No menu items!

பொலிஸ் போதைப்பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 21 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் வகை போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) தெரிவித்ததாவது, 28 வயதுடைய சந்தேக நபர் தாய்லாந்திலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக இலங்கைக்கு வந்தபோது, சுமார் 2.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை...

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம்!

மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூ.400 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் உடன் வந்த பயணி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை...

போதைப்பொருளுடன்  மலேசிய பெண் ஒருவர் கைது…!

பெல்லன்வில பகுதியில் 3 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன்  மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய குறித்த பெண் போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில்  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொக்கெய்ன்  போதைப் பொருள்  சிறிய மாத்திரை குளுசைகளில்  நிரப்பப்பட்டு இனிப்பு பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img