Saturday, June 27, 2026
No menu items!

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்

பொலிஸ் மா அதிபர் இல்லாத காரணத்தினால் யுக்திய நடவடிக்கைக்கு தடை; பொது பாதுகாப்பு அமைச்சர் கருத்து…!

பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாத காரணத்தினால் யுக்திய நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதவியில் இருந்த சந்தர்ப்பத்தில் ‘யுக்திய’ வெற்றியடைவதற்காக தினசரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாரிகளை சரியான முறையில் வழிநடத்தியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img