Tuesday, April 21, 2026
No menu items!

போக்குவரத்துப் பிரிவு

எல்ல – வெல்லவாய வீதி விபத்து : சாரதியின் கவனயீனமே காரணம் – பிரதி பொலிஸ்மா அதிபர்!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து, சாரதியின் கவனயீனத்தாலேயே ஏற்பட்டதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். பேருந்து சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாக அவர் கூறினார். கடந்த 4 ஆம் திகதி இரவு தங்காலை மாநகர...

முதல் மூன்று மாதங்களில் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் 592 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைப்பதற்காக, கொழும்பில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 3 மாதங்களில் இடம்பெற்ற 565...

சுதந்திர தினத்துக்காக மூடப்படும் வீதிகள்..

2025 ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 வரை, காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை சுதந்திர தின ஒத்திகைக்காக சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி சாலை மூடப்படும் என கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த ஒத்திகைக் காலங்களில், சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பின்வரும்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img