Sunday, April 26, 2026
No menu items!

போக்குவரத்து பொலிஸார்

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈட்டுபட்ட கனரக வாகனங்கள் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனங்கள் ஏ9 வீதியில் அனுமதி பத்திரம் அற்ற டிப்பர் வாகனங்கள், சட்டவிரோதமாக அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வுகள் மேற்கொண்டு டிப்பர் வாகனத்தில் ஏற்றி சட்டவிரோத அனுமதிபத்திரங்கள் தயரித்து மணல் ஏற்றி சென்றமைக்காகவும், அனுமதிப்பத்திரங்கள் இருந்து மணல் ஏற்றி வீதியில் செல்லும் போது முறையற்ற...

மின்சாரத் தூணுடன் மோதிய வேன் – சாரதிக்கு நேர்ந்த கதி..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வேன் மின்சார தூணுடன் மோதிய விபத்தில் மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வேன் பலத்த சேதமடைந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26/1/2025) இரவு இடம்பெற்றுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு வேகமாக...

வாகனத்தின் மீது வேருடன் சாய்ந்த மரம் – மின் இணைப்புக்கள் சேதம்..!

பரந்தன், முல்லைத்தீவு  A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற  மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மின் இணைப்புக்களும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து  குறித்த மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img