Sunday, June 21, 2026
No menu items!

போட்ஸ்வானா

வெட்டியெடுக்கப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய வைரம்..!

தென்னாப்பிரிக்க  நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தலைநகா் ஜபுரோனுக்கு 500 கி.மீ. வடக்கே, கரோவி பகுதியுள்ள சுரங்கத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் 2,492 கரட் வைரத்தை வெட்டி எடுத்துள்ளது. இது, நாட்டில் வெட்டி எடுக்கப்பட்ட வைரத்திலேயே மிகப் பெரியது...

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்..!

தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகருக்கு ஈஸ்டர் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் உள்ள பாறையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுவன்...

பேருந்து விபத்தில் 45 பேர் பலி..!

தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் எட்டு வயதுடைய  சிறுமி ஒருவரே  உயிர் பிழைத்துள்ளதோடு  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போட்ஸ்வானாவின் தலைநகர் கபோரோனில் இருந்து மோரியா நகரில் ஈஸ்டர் வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். லிம்போபோ மாகாணத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாலத்தின்...
- Advertisement -spot_img

Latest News

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது: ஈரான் அதிரடி அறிவிப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி, இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு...
- Advertisement -spot_img