Friday, May 1, 2026
No menu items!

போதைப்பொருள் ஒழிப்பு

மன்னார் பேசாலை பகுதியில் போதைப்பொருள் கைதிக்கு ஆயுள் தண்டனை !

மன்னார் – பேசாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (நவம்பர் 12) ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், இந்த நபர் 2022 ஆம் ஆண்டில் 20 கிராம் 85 மில்லிகிராம் போதைப்பொருளுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் M.M.M....

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு இந்த பணிப்பு விடுக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் இன்று (23.09.2025) நடைபெற்றது. கடற்றொழில்,...

கடற்படையினரின் தேடுதல் வேட்டை – வெளிநாட்டு சிகரட்டுக்கள் மீட்பு..!

கற்பிட்டி கடற்பரப்பின் ஈப்பான்தீவு பகுதியில் கடல்வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்கள் சுமார் 160,000 மற்றும் மாத்திரைகள் சுமார் 22,100 என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே ஈபான்தீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட டிங்கி படகை சோதனைக்குட்படுத்திய போதே மேற்படி சிகரட்டுக்கள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி கடற்பரப்பில் தொடர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img