Saturday, July 4, 2026
No menu items!

போதைமாத்திரை

உணவகங்களுடன் இணைந்த புகைத்தல் பகுதிகளுக்கு தடை – வவுனியா மாநகரசபை!

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களின் புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வில் மாநகர முதல்வர் காண்டீபன் இந்த உத்தரவை வழங்கினார். வவுனியா நகரில் உள்ள சில உணவகங்களின் பின்புறங்களில் புகைப்பிடிக்க சிறிய பகுதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாநகர சுகாதார குழுவின் பரிந்துரையின் பேரில் அவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், வவுனியா தமிழ்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img