Saturday, June 27, 2026
No menu items!

போர்க்கப்பல்

கொழும்பிற்கு வருகை தந்த இந்திய போர்க்கப்பல்..!

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் மும்பை' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (26.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது வேகமான போர்க்கப்பல் மற்றும் 163 மீட்டர் நீளம் கொண்டதாகும். குறீத்த கப்பலில் ஊழியர்கள் 410 பேர் உள்ளனர். இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் நாட்டின் பல முக்கிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img