Sunday, April 26, 2026
No menu items!

மகரம்

6 கிரக பெயர்ச்சியால் 100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரக மாற்றங்கள் நடைபெறும் போது ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். அந்த வகையில் இந்த ஜனவரி தாதம் நடைபெற்ற 6 கிரகங்கங்களின் அதிசய நிகழ்வின் காரணமாக சில ராசிகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஜோதிடத்தின் படி கிரகங்கள் வரிசையாக இருப்பதால், பாதக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்...

அதி புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்டையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் பிறப்பிலேயே அதீத அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்த விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்க்கக்கூடியவர்களாகவும்...

ஷடாஷ்டக யோகம் 2025- இந்த 3 ராசிகளுக்கு இன்று முதல் ஜாக்பாட் தான்..

வேத ஜோதிடத்தின் பிரகாரம் கிரக நிலைகளுக்கும் ராசிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில்  தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் அதிபதியாக திகழும் செவ்வாய் மற்றும் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின்...

இந்த ராசியினர் தங்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்த மாட்டார்களாம்-எந்த ராசிகாரர்கள் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் உண்மையான குணத்தை மறைத்து தங்களை நல்லவர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம்...

இந்த ராசியினர் இளமையிலேயே கோடீஸ்வரர் ஆவார்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே கோடிகளில் பணம் சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி குறுகிய காலத்தில் குறைந்த...

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள்..!

வேத ஜோதிடத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த மாற்றங்களினால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது. பஞ்சாங்கத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 2 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இரண்டு நட்பு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இந்த சேர்க்கையானது சுமாராக 30 ஆண்டுகளுக்கு...

ஆரம்பமாகும் சுக்கிர பெயர்ச்சி: கஷ்டத்தின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிகள் உங்க ராசி?

வேத சாஸ்திரத்தின்படி குதன் கிரகம் வருகின்ற நவம்பர் 29 ம் தேதி மாலை 6.16 ற்கு பெயர்ச்சி அடைகிறது.இதன் பின்னர் 13 நாட்கள் கழித்து டிசம்பர் 12, 2024 அன்று காலை 6:02 மணிக்கு சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். சுக்கிரன் காதல், வசியம், அழகுக்கு பெயர் போனவர். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில...

நவராத்திரியில் நீடிக்கும் இரண்டு ராஜயோகங்கள் …..!

கிரகங்களின் இளவரசன் புதன் கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல் அசுரர்களின் குருவான சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இப் பெரிய ராஜயோகங்கள் இரண்டும் நவராத்தியிலும் நீடித்திருப்பதால் சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. கன்னி தன்னம்பிக்கை அதிகமாகும். முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். போட்டு வைத்த...

இந்த ராசியினர் யாரிடமும் இறங்கிப் போகவே மாட்டார்களாம்…..!

12 ராசிகளுக்குமே தனித்தனி குணநலன்கள் உள்ளன. ஆனால், சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பதோடு ஒருபோதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள். மேஷம் மேஷ ராசியினரிடம் பிடிவாதமும் தற்பெருமையும் அதிகம். எத்தனை ஆதாரங்களை அவர்கள் முன் சமர்ப்பித்தாலும் அவர்கள் தன் மீது தவறு என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பது அவர்களை பலவீனமானவர்களாக...

சனிபகவானின் உச்சக்கட்ட கோபத்திலிருந்து தப்பிக்க போகும் ராசிகள்…..!

அடுத்த வருட ஆரம்பத்தில் சனி கும்பம் ராசியிலிருந்து வெளியேறி மீன ராசியில் நுழைகிறார். கும்ப ராசியில் இருந்து சனி வெளியேறுவதால் 3 ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு பெரும் நிதிப் பலன்களைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் தொழிலில் விரைவான முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img