Sunday, August 2, 2026
No menu items!

மகர சிறைச்சாலை

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை – பொலிஸ் விசேட அணிகள் களத்தில்

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக பல விசேட பொலிஸ் அணிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அமைதியின்மைக்கான காரணம் என்ன, அல்லது எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img