Monday, August 24, 2026
No menu items!

மகுலாவ

நாட்டின் இருவேறு பகுதிகளில் இருவர் நீரில் மூழ்கி பலி….!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற 47 வயதான ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதேவேளை, எஹதுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகுலேவ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகுலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 58...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40: பிரதி அமைச்சர்

முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே...
- Advertisement -spot_img