Tuesday, June 30, 2026
No menu items!

மட்கோ

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது….!

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்கோ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன்  ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று(26) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யபா்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 140 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து,...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img