Monday, June 1, 2026
No menu items!

மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி வேட்பாளர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி சபை வேட்பாளரின் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது நேற்று இரவு (31/03/2025) மண்ணெண்ணெய் குண்டுத்தாக்குதலில் வீடு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெல்லாவெளி  பொலிஸார் தெரிவித்தனர். போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும்  அருள்ராஜா பிரேமாகரன் சம்பவதினமான இரவு மரண வீடு...

காட்டு யானை தாக்கியதில் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று இரவு (01/03/2025) குறித்த தாயாரும் பிள்ளைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த யானை வீட்டை தாக்கி சேதப்படுத்தி இருந்ததோடு சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்த குறித்த பெண்ணையும் தங்கியிருந்தது. இதன் போது...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வு..!  

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் பங்கு பற்றுதலுடன் மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் முரளிதரன் ஒழுங்கு படுத்தலின் கீழ் வைத்தியர் சதுர்முகம் மண்டபத்தில் இன்று (3/29/2025)...

கள்ள காதலியின் புகைப்படத்தை முகநூலில் தரவேற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை (26/03/2025) பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு சேற்றுக்குடா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தனது நேய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மரணமடைந்துள்ளார். வழமை போன்று புதன்கிழமை (26) இரவு உணவு உட்கொண்டு விட்டு நோய்கான மாத்திரைகளையும் உட்கொண்டு குறித்த பெண் உறங்கச் சென்றுள்ளார். வியாழக்கிழமை (27) அதிகாலை...

பொதுத் துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றல் தொடர்பான பயிற்சி பாசறை..!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பொதுத்துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவை கைபேசி செயலி ஒருங்கமைப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி பாசறை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (3/27/2025) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க...

ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் செவ்வாய்க்கிழமை (25/03/2025) இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர்...

ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26/03/2025) இடம் பெற்றது. கிராமிய அபிவிருத்தி சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய அபிவிருத்தித்திட்டம் தயாரிப்பதற்கு...

குடிமனைக்குள் புகுந்து கோழிகளை வேட்டையாடிய முதலையை பொதுமக்கள் மடக்கி பிடிப்பு!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18/03/2025) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. பிள்ளையாரடி நாகையா வீதியிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இரவு வேளைகளில்  முதலை ஒன்று உட்புகுந்து அங்கு வளர்த்துவரும் கோழிகளை பிடித்து உண்டுவந்துள்ளது. இந்த...

நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை  புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம் கோரி விவசாயிகள்  இன்று செவ்வாய்க்கிழமை (18/03/2025) வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை...
- Advertisement -spot_img

Latest News

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை...
- Advertisement -spot_img