Tuesday, June 9, 2026
No menu items!

மது

உலக மது ஒழிப்பு தினம் இன்று!

உலக மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மது அதை அருந்துபவர்களுக்கு மட்டும் இன்றி அவர்களை சார்ந்து இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு மது அருந்தி 3 மில்லியன் கணக்கானோர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முன்பு நாட்டின் வளர்ச்சி கல்வியில் இருந்தது, ஆனால் இப்போது மதுபானசாலைகளிலேயே தங்கி உள்ளது. நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு...

மதுவுக்கு பின்னால் மரணம்: தம்பர பகுதியில் தடியால் தாக்கப்பட்டு முதியவர் கொலை!

நேற்று இரவு ஹொரணை பொலிஸ் பிரிவின் தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார். தனது வீட்டில் உறவினர் ஒருவரின் மகனுடன் மது அருந்திக்கொண்டிருந்த வேளையில், இருவருக்கிடையிலான வாக்குவாதம் மோசமாக மாறி, அந்த...

புதுவருடத்தில் யாழ் மக்களின் முன் மாதிரியான செயற்பாடு..!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி மக்கள் கடந்த வருடத்திற்கு நன்றி கூறி நேற்றைய தினம் (14/04/2025) பிறந்த புது வருடமான 'விசுவாவசு'எனும் வருடத்தினை வரவேற்கும் முகமாக ஒரு காட்சிப்படுத்தல் ஒன்றினை வெற்றிலைக்கேணி சந்தியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளனர். குறித்த காட்சிப்படுத்தலில் சென்ற வருடத்தில் பிரதேச மக்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு...

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை வெட்டிய நபர் – பொலிஸார் விசாரணை!

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களுத்துறை, ரெமுனகொடவைச் சேர்ந்த 25 வயதுடைய நபரின் விரலே வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 20 ஆம் திகதி அன்றே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட...

இபலோகம பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை!

இபலோகம, வளவ்வேகம பிரதேசத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வளவ்வேகமவில் உள்ள அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் இரவு வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உலக மது ஒழிப்பு தினம் இன்றாகும்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மதுவால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img