Tuesday, June 30, 2026
No menu items!

மத்திய நிலையங்கள்

விவசாயிகளின் நிதி தொடர்பில் கமநலக் காப்புறுதிச்சபையின் விசேட அறிவித்தல்!

2024 நவம்பர் மாதத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 53,511 விவசாயிகளுக்கு 61,071 ஏக்கர் விவசாய நிலங்களுக்காக 952 மில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மட்டக்களப்பு, அம்பாறை,...

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, அதிகளவிலான மரக்கறிகளின் விளைச்சல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மலைநாட்டு மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இந்தநிலையில், மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் பாரிய...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img