Thursday, June 25, 2026
No menu items!

மனித எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்கப்பட உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த அகழ்வு பணிகள் பிற்போடப்பட்ட நிலையில், அவை இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன. இதற்கு முன்பு, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற அகழ்வில், முதல் கட்டமாக 9 நாட்களும், இரண்டாம் கட்டத்தில் 45 நாட்களும்...

கொழும்பு – கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள்!

கொழும்பு - கோட்டையில் உள்ள பழைய செயலகத்திற்கு அருகில் உள்ள ரவுண்டானாவின் மையப் பாதையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட 06 அடிக்கு கீழே...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img