Wednesday, April 29, 2026
No menu items!

மன்னார் பிரதேச சபை

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி – செல்வம் அடைக்கலநாதன்!

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை. ஐ.நா. சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல்படுத்த முடியாது என்று. இது தான் தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகிற அக்கறையா?...

மன்னார் பிரதேச சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு!

மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ள கனிய மணல் அகழ்வை நிறுத்தி கனிய வளங்களை பாதுகாக்க மக்கள்  மன்னார் பிரதேச சபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற...
- Advertisement -spot_img

Latest News

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற உணவகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகம் ஒன்றுக்கு, மாலிககந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29)...
- Advertisement -spot_img