Friday, May 15, 2026
No menu items!

மரக்குற்றி

மரக்குற்றிகளை கடத்திச் சென்ற நபர் மடக்கி பிடிப்பு..!

புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  சிறிய ரக லொறியில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற நபர் நேற்றைய தினம் (27) கைது செய்யப்பட்டார். புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து ஏ-35 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படவிருப்பதாக தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், தருமபுரம் பொலிஸார் நேற்றைய தினம்...

சூட்சுமமாக மரக்குற்றி கடத்தல் – சிக்கிய சந்தேகநபர்..!

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தி ஒன்றை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img