Monday, August 24, 2026
No menu items!

மருத மடு அன்னை

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்..!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான   பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப் பட்டுள்ள நிலையில்  முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை(9) காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது. மன்னார்  மருதமடு அன்னையின்...

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா!

மன்னார் மருதமடு திருவிழா   எதிர்வரும் 06 ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திரு பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. திருவிழாவுக்கான முன் ஆயத்த கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்க.கனகேஸ்வரன்  தலைமையிலும் மன்னார்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன மயக்கவியல் நிபுணர் – பதுளையில் சம்பவம்

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணர் ,வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த நிபுணர் வைத்தியர், அதன்...
- Advertisement -spot_img