Monday, July 13, 2026
No menu items!

மர்மமான முறை

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு !

பாணந்துறையில் இயங்கும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான திலினி சொய்சா மற்றும் 19 வயதான மலிஷா ஆகியோர், கடந்த சில நாட்களுக்குமுன் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பின்னர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், திலினியின் உடல்நோய்க்கான அவரது...

யாழில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழப்பு!

இன்றையதினம் யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் (வயது 48) என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்து காணப்படுகிறது. இது இயற்கை...
- Advertisement -spot_img

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...
- Advertisement -spot_img