Monday, July 6, 2026
No menu items!

மஸ்கெலிய

இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டவர் மரணம்!

சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது மனைவியுடன் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்ட அவர் இன்று அதிகாலை சிவனொலிபாதமலைக்கு சென்றுள்ளார். இதன்போது, மஸ்கெலிய பகுதியில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 68 வயதுடையவர் என்பதுடன், அவரது...
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img