Monday, May 25, 2026
No menu items!

மஹர நீதவான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு  மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (8 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய சந்தேகநபர் இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு...

7 மில்லியன் ரூபாய் நிதி மோசடி: தனியார் நிறுவனம் ஒன்றின் முன்னாள் ஊழியர் கைது!

தனியார் நிறுவனம் ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் 7,037,400 ரூபாய் நிதி மோசடி தொடர்பாக களனி சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ற போர்வையில் தண்ணீர் வடிகட்டிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெற்று, பொருட்களை விற்று, வருமானத்தை நிறுவனத்திற்கு அனுப்பத் தவறிவிட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வெளிநாட்டு பயணத் தடை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு மஹர நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று முந்தினம்(05.03.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (06.03.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img