Friday, June 26, 2026
No menu items!

மாகாணசபை தேர்தல்

மாகாணசபைத் தேர்தலுக்கு உரிய கால நிர்ணயம் அறிவிக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!

மாகாணசபை தேர்தலுக்கு உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று (19) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, மாகாணசபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்றும், உரிய காலத்தில் தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img