Saturday, May 2, 2026
No menu items!

மாகாண சபை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டத்தை தயாரித்தல்;அமைச்சரவை அங்கீகாரம் !

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும் என நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர்...

இலங்கையின் மாகாண சபைகளில் 61,835 வெற்றிடங்கள்!

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். நாடு தழுவிய சேவைகளுக்கு...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: புதிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (29.07.2025) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத்...

மீண்டும் நீதிமன்ற முன்னிலையில் சாமர சம்பத் தசநாயக்க !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (08) சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2016 ஆம் ஆண்டு, ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ரூ. 1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கைது...

தமிழ் மக்களை ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தி: சி.வி.கே சிவஞானம்!

மாகாண சபை முறைமையை அமுலாக்குவதை தற்போதை தேசிய மக்கள் சக்தி விரும்பவில்லை என்பது தெளிவாகப் புலனாகியுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டார். மாகாண நிர்வாகத்தையும் மத்திய நிர்வாகத்தையும் இணைக்கும் தளமாக மாவட்ட இணைப்புக்குழு இருந்து வந்தது. ஆனால்...

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட அறிவித்தல்!

77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் 10 ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு...

தேசிய மக்கள் சக்தியை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; ருவன் செனரத்!

“நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக கட்சிகள் தனித்தனியாக செயற்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஒன்றிணைந்து எங்களை வீழ்த்த முயற்சிக்கிறார்கள். அப்போதும் அவர்களின் இலக்கை அடைய முடியவில்லை என்றால் இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் எங்களை அவர்களால் எதற்காகவும் தோற்கடிக்க முடியாது” என்று மாகாண...

பிரியந்த மாயாதுன்னே சி.ஐ.டியினரால் கைது..!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30/1/2025) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக கடமைகளை மேற்கொள்ள அழைப்பு; தொழிநுட்ப அமைச்சர்!

வெளி அழுத்தங்களில் இருந்து அரச அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, அரச உத்தியோகத்தர்களுக்கு அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். வத்தளை - மாபோல நகர சபைக்குட்பட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்...

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்..!

ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி உயர் சேவையைப் பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான அலுவலர் குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img