Thursday, July 9, 2026
No menu items!

மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்...

மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்…

திருகோணமலையில் உள்ள ஊத்தவாய்க்கால் ஆற்றில் நேற்றைய தினம் (03.11.2023) மாடு மேய்க்க சென்ற இடத்தில் ஒருவர் முதலை கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் இடம்பெற்றுள்ளதுடன், முதலை கடித்து உயிரிழந்த நபர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான கே.சசிகுமார் (36 வயது) எனும் குடும்பஸ்தர் ஆவார். மற்றும் மாடு...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img