Monday, June 29, 2026
No menu items!

மாதகல்

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

நேற்று அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென...

படகு விபத்தில் ஒருவர் மாயம்…!

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இன்று (04.09) அதிகாலை இரு இளைஞர்களுடன் கடற்றொழிலுக்குச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, ஒருவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருவதாக எமது...

இந்திய இழுவை மடியின் பாதிப்பால் தாலியை கூட மீள முடியவில்லை – மீனவ சங்கப் பெண் தெரிவிப்பு..!

மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடித் தொழிலாளர்களினால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் சமாசத்தின் பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்தார். மாதகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின்...

இளம் குடும்பப் பெண்உயிரிழப்பு..!

மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது.அதனால் தான் வீட்டு கிணற்றில் விழுந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img