Saturday, June 27, 2026
No menu items!

மாதம்பே

குளியாபிட்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!

குளியாபிட்டி-மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வேன் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள்...

முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதி விபத்து; இருவர் பலி!

மடம்பே கலஹிடியாவா பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு இளம் பெண் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட 9 பேர் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மினுவங்கொட மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த 32, 36 மற்றும் ஒரு வயதுடைய பெண்கள் என...

சிலாபம் – கொழும்பு வீதியில் பாரிய விபத்து…!!

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இன்று (04.07) வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் விபத்தொன்று  இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேவாலய சந்தியில் இருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த...

வயதான நபருக்கு அதிர்ச்சி : பேரனின் மோசமான செயல்..!

புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை திருத்தியதாக கூறப்படும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேரன் நான்கு முறை வங்கி அட்டையில் இருந்து இதுபோன்ற பணத்தை எடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாத்தா பல...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img