மாநகரசபை
உள்நாட்டுச்செய்திகள்
உணவகங்களுடன் இணைந்த புகைத்தல் பகுதிகளுக்கு தடை – வவுனியா மாநகரசபை!
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களின் புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வில் மாநகர முதல்வர் காண்டீபன் இந்த உத்தரவை வழங்கினார்.
வவுனியா நகரில் உள்ள சில உணவகங்களின் பின்புறங்களில் புகைப்பிடிக்க சிறிய பகுதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாநகர சுகாதார குழுவின் பரிந்துரையின் பேரில் அவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், வவுனியா தமிழ்...
புதிய செய்திகள்
மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தில் தீப்பரவல்!
தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவை தடைப்பட்டிருந்ததுடன், தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகள்
களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து…!
களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின் அமைப்பிலிருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்கு களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் ஏற்பட்ட...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


