Monday, April 20, 2026
No menu items!

மானிப்பாய் பொலிஸார்

கடத்திச் செல்லப்பட்ட இரு இளைஞர்கள் – தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பல்!

வன்முறை கும்பலொன்று முச்சக்கரவண்டியில் இரு இளைஞர்களை கடத்திச் சென்று, தாக்கிவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இந்த இரு இளைஞர்கள் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தமது வீடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், வன்முறைக் கும்பலொன்று முச்சக்கரவண்டியில் சென்று, அந்த இரு இளைஞர்களையும் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இளைஞர்களை...

ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்..!

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது இருவகையினை சேர்ந்த 1600...

மர்மமான முறையில் வீட்டில் சடலமாக கிடந்த ஆண்..!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவாலி பகுதியில் சனிக்கிழமை (22) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சம்பவத்தன்று, குறித்த நபர் வீட்டில் சடலமாக கிடப்பதைக் கண்ட உறவுகள் மானிப்பாய் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு,...

பொலிஸார் அதிரடி – கோடாவுடன் ஒருவர் கைது..!

உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்புடன் உற்பத்தி செய்யும் உபகரணங்களும் நேற்றையதினம் (23/1/2025) கைப்பற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி G.J.குணதிலக தலைமையிலன...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img