Saturday, April 25, 2026
No menu items!

மாவத்தை

பொரலஸ்கமுவ  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது நேற்றைய தினம்(25.08) இடம்பெற்றுள்ளது. மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுடைய ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ காவல்துறையினர் விசாரணைகளை...

கொழும்பு விடுதியில் நடந்த மர்மச்சம்பவம்; இருவர் மரணம்!

கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டவரினால் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார். இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. நச்சு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மரணமாக...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img