Saturday, June 27, 2026
No menu items!

மாவீரர்களுக்கு அஞ்சலி

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்..!

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் நேற்றைய தினம் புதன்கிழமை (27.11.2024) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழர் தாயகத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம்...

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் துயிலுமில்லத்தில்  சிரமதான பணிகள் முன்னெடுப்பு…

மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அதன் பின்னர் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தில் இன்று (10.11.2024) மாவீரர் நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிரமதான பணியில் முன்னெடுத்திருந்தனர் எதிர்வரும் 21. 11.2024 மாவீர வாரம் ஆரம்பமாகும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றவை குறிப்பிடத்தக்க...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img