Tuesday, June 30, 2026
No menu items!

மாவீரர்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்..!

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் நேற்றைய தினம் புதன்கிழமை (27.11.2024) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழர் தாயகத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம்...

சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணியளவில் ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களால் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர். அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. யாழ் நிருபர் – லோஜன்...

யாழ் தீவகத்தில் மாவீரர் நினைவேந்தல்…

தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் நேற்றையதினம் (24.11.2024)  மதிப்பளிக்கப்பட்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலனை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயனார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு...

மாவீரரின் பெற்றோர் உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு…

விசுவமாடு சந்தியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரரின் பெற்றோர் உறவினர்கள் கௌரவமாக அழைத்து வரப்பட்டு  தாயக விடுதலைக்காக மன்னிப்பு போரில் களமாடி மண்ணுக்காக மரணித்த மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. தாயக விடுதலைக்காக மன்னிப்பு போரில் களமாடி மண்ணுக்காக மரணித்த மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள்  மற்றும் உறவினர்கள்  மதிப்பளிக்கும் நிகழ்வு பிரமந்தனாறு வட்டாரத்திற்கு ...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img