Sunday, May 31, 2026
No menu items!

மியான்மர்

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (03) 3,000ஐ தாண்டியது. கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரின் மண்டலேயின் புறநகர்ப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,000ஐ தாண்டியுள்ளது. பல நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது சீன...

மியான்மர்-தாய்லாந்து துயரத்திற்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மியான்மர் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்குச் சென்றுள்ளார். மியான்மர்-தாய்லாந்து துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் வந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டிற்கான மியான்மர் மற்றும் தாய்லாந்து தூதர்களைச் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் ஒரு நாடாக, மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகக் கூறினார். சமீபத்தில் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட...

இலங்கையில் இருந்து மியான்மருக்கு செல்லவுள்ள மருத்துவக் குழு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மருத்துவக் குழுவை மியான்மருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மர் அரசாங்கம் அறிவித்தவுடன் சம்பந்தப்பட்ட மருத்துவக் குழு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். களுத்துறை பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று பிற நாட்டுத் தலைவர்களிடம் அல் ஜசீரா கேள்வி கேட்பார்களா? -அன்வர் முஸ்தபா

காஸா, மியான்மர், காஷ்மீர் மற்றும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ள பிற பிராந்தியங்கள் குறித்து ரொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் இதுபோன்ற பிரச்சினை உள்ள பிரதேசங்களை பற்றி கேள்வி கேட்க அல் ஜசீராவின் ஊடகவியலாளர்  மெஹ்தி ஹசனுக்கு முடியுமா? என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி...

மியான்மர் சைபர் கிரைம் முகாம்களிலிருந்து மீட்க்கப்பட்ட இலங்கையர்கள்..!

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் அடங்குவர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும்...

மனித கடத்தல் காரணமாக சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு!

மியான்மர், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனித கடத்தல் காரணமாக சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, சைபர் குற்றங்களுக்காக மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 55 இலங்கையர்களில் 28 பேரின் விடுதலையை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளதாக இராஜாங்க...

மியான்மரில் கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு..!

மியான்மரில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில், கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு கோரி தூதரகம் பல கோரிக்கைகளை முன்வைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதர் ஜனக பண்டார தெரிவிதுள்ளார். மியான்மர் பிரதமரையும் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img