Friday, August 7, 2026
No menu items!

முதற்கட்ட விசாரணை

மகுலுகஸ்வெவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தாக்கிக் கொலை – 26 வயது கடற்படை சிப்பாய் கைது!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 119 அவசர எண்மூலம் "ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டார்" என்ற முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணையில், தேவஹுவையைச் சேர்ந்த 59 வயது நபர் தனது...

விசாரணைக் குழு முன் ஆஜராகவுள்ள தேசபந்து தென்னகோன்!

திரு. தேசபந்து தென்னகோனின் முறைகேடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (19) முதல் தனது விசாரணையைத் தொடங்க உள்ளது. சம்பந்தப்பட்ட குழு கடந்த சில வாரங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடி முதற்கட்ட விசாரணைகளை நடத்தியது. அதன்படி, திரு. தேசபந்து தென்னகோனுக்கு விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு நோட்டீஸ்...

மாரவில நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஒருவர் பணிநீக்கம்!

மாரவில நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதித்துறை சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நீதவான் தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

மனைவியையும் மகளையும் கத்தியால் குத்திய தந்தை!

மடுல்சீமை காவல் பிரிவிற்கு உட்பட்ட ரொபெரிய பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தந்தை ஒருவர் தனது மகளையும் , மனைவியையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ரொபெரிய பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் நேற்று இரவு ரொபெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக...

மாயமான 4 சிறுவர்கள்!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலிருந்து நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நான்கு குழந்தைகளும் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அனாதை இல்லத்தை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில்...
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img