Friday, July 24, 2026
No menu items!

முதலீட்டாளர்

வரலாறு காணாத விலை உயர்வை எட்டிய தங்கம் !

நாட்டில் இன்று (23ஆம் திகதி) தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.1800 உயர்ந்துள்ளது. நேற்று (22ஆம் திகதி) 22 கரட் தங்கத்தின் விலை ரூ.2,77,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் விலை ரூ.3,00,000 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று 22 கரட்...

யாழ். மாவட்ட செயலருக்கும் முதலீட்டாளர்களுக்குமிடையே கலந்துரையாடல்..!

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலானது  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான...

ஐக்கிய அரபு  இராச்சியத்துடன் ஒப்பந்தம்  மேற்கொண்ட இலங்கை!

2025 ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாட்டிற்காக ஜனாதிபதி திசாநாயக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) விஜயம் செய்தபோது, ​​இலங்கையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் முகமது பின் ஹாடி அல் ஹுசைனி மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர்...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img