Saturday, August 15, 2026
No menu items!

முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – ASP க்கு பிணை…!

முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹானாமவிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (13.09) பிணை வழங்கியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    
- Advertisement -spot_img

Latest News

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது...
- Advertisement -spot_img