Wednesday, June 24, 2026
No menu items!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

கைதை தடுக்குமாறு கோரி கோட்டாபய முன்வைத்த மனு தொடர்பில் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் குறித்த மனு இன்று புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. குறித்த மனுவில் உள்ள முக்கியமான கோரிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img