Monday, June 8, 2026
No menu items!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கொழும்பில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ள ரணிலின் முன்னாள் பொதுஜன பெரமுனவின் தலைவர்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்புத் துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவவை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நேற்று நாரஹேன்பிட்டவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் வாகனத்தை வழிமறித்து, பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி வானத்தை நோக்கியும் வாகனத்தின் மீதும்...

இந்தியா – இலங்கை நில இணைப்பு யோசனை நிராகரிப்பு..!

இந்தியாவின் நீண்டகால ஆர்வமும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் போது விரைவான முன்னேற்றங்களை கண்ட,  இரு நாடுகளுக்கும் இடையிலான நில இணைப்புக்குத் தயாராக இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்தி, அதனை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக திருகோணமலையை இணைப்பது இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது அரசாங்கத்தின்...

பட்டலந்த அறிக்கை தொடர்பாக சிறப்பு அறிக்கையை வெளியிடும் ரணில் விக்ரமசிங்க..!

படலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியின் அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அறிக்கையை சமர்ப்பிக்கும்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடி..!

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொழும்பில் சந்திக்க உள்ளதுடன்...

இந்த மாத இறுதிக்குள் இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவுள்ள ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதிக்குள் இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது முதல் வெளிநாட்டு பயணம் இன்று இடம்பெறுகிறது. இன்று மாலை அவர் ஓமான் செல்கின்றார். ஓமானில் நடைபெறும் பொருளாதார  மாநாடொன்றில் சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளதுடன், அதன்பின்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

ரணில் மற்றும் தினேஸ் குறித்து CID – இன் அதிரடி தீர்மானம்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுத்தரும் வகையில் இந்திய கடன்திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை...

நேபாளத்தில் ரணில் விக்கிரமசிங்க..!

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை காத்மாண்டுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.  நேபாளத்திற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மரியாதை நிமித்தமான விஜயம் இதுவாகும்

மன்மோகன் சிங்கின் இறுதி அஞ்சலியில் ரணில் விக்கிரமசிங்க ..!

இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வின் போது, ​​டாக்டர் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு திரு. விக்கிரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்தார். புது தில்லியில் உள்ள டாக்டர் சிங்கின் இல்லத்தில் வந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கை..!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பொதுவாக அரசாங்கத்தைப் புகழ்வதில்லை என்றாலும், அதன் விமர்சனம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய...

அரசியலமைப்பு கவுன்சிலுக்கு எதிரான மனுவை நிராகரித்த நீதிமன்றம்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்கும் பரிந்துரையை நிராகரித்த அரசியலமைப்புச் சபையின் (CC) முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் (CA) தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img