Friday, June 19, 2026
No menu items!

முன்னாள் பிரதித் தலைவர்

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் (SLTB) கைது செய்யப்பட்டார். கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீடு தொடர்பான விசாரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் நியமிப்பு…!

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்...
- Advertisement -spot_img

Latest News

விமானப்படை- பொலிஸ் மோதல்: விசேட விசாரணைக்கு உத்தரவு

கல்பிட்டிய துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான மைதானத்தில் கடந்த ஜூன் 17ம் திகதி குண்டு அகற்றும் பயிற்சியின்போது ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட...
- Advertisement -spot_img