Monday, June 15, 2026
No menu items!

முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கம்

முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் திடீர் தீர்மானம்..!

இலங்கைச் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் அண்மைய காலங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தி முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றும் விரைவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கை சேர்ந்த...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img