Tuesday, May 26, 2026
No menu items!

முருகன்

முருகப்பெருமானின் பெயர்களும், அதற்கான விளக்கமும்…!

சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட்ட போது அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விடவே அதிலிருந்து வெளிப்பட்ட தீ பிளம்புகள் ஆறு குழந்தைகளாக அவதரித்தனர். ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடமே வளர்ந்தனர். அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும் பொழுது ஆறுமுகனாக முருகப் பெருமான் தோன்றினார். இவருக்கு, கந்தன், கதிர்வேலன்,...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து  இன்று குறித்த மூவரும்  நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இன்று காலை 11:30 மணியளவில்   கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img