Friday, July 3, 2026
No menu items!

முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு

போதை ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் – ஒரே நாளில் 980 பேர் கைது!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின்  ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நடத்தப்பட்ட நாடளாவிய சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் 1,053 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துகள் தொடர்பாக ஒன்பது பேருக்கு எதிராக...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img