Saturday, July 4, 2026
No menu items!

மெகொட பொடி சவ்வா

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட மெகொட பொடி சவ்வாவின் போதைப்பொருளை, வெண்மையாக்கி கிரிம் டப்பாவில் மறைத்து வைத்திருந்த பெண்னை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீண்டகாலமாக பொலிஸாரிடமிருந்து இருந்து தலைமறைவாக இருந்த ஹோமாகம, ஹபரகடவைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் 1,300 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்ததுடன், மேலதிக...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img