Saturday, August 22, 2026
No menu items!

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

வரகாபொலவில் விபத்து;தப்பிச் சென்ற வாகனம்-ஒருவர் உயிரிழப்பு!

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு–கண்டி பிரதான வீதியின் 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற தப்பிச் சென்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடந்தவரை பற்றிய தகவல் வரகாபொல பொலிஸாருக்கு கிடைத்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவரை...

லொறிச்சக்கரம் கழன்றதால் ஏற்பட்ட விபரீதம்..!

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12.09) இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்த லொறி ஒன்றின் சக்கரமொன்று திடீரென கழன்று வீழ்ந்ததால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்...
- Advertisement -spot_img

Latest News

தனியார் துறை ஊழியர்களுக்கும் ரயில் சீசன் டிக்கெட் வசதி 

தனியார்த்துறை ஊழியர்களுக்கும் இணைய முறையில் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியை அடுத்த மாதம் செப்டம்பரில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர...
- Advertisement -spot_img