Monday, August 3, 2026
No menu items!

யானைக்குட்டி

யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்பு…!

புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுதியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த யானைக்குட்டி வெள்ளிக்கிழமை (18.10)  முதல் சுகையீனமுற்ற நிலையில்  உயிரிழந்ததுள்ளது. உயிரிழந்த யானைக் குட்டி சுமார் 6 வயது மதிக்கத்தக்கதாகும். நிக்கவரெட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்குட்டிக்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக  வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள்...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற வானிலை; சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் பலத்த மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று...
- Advertisement -spot_img