Wednesday, June 17, 2026
No menu items!

யானைக்குட்டி

யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்பு…!

புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுதியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த யானைக்குட்டி வெள்ளிக்கிழமை (18.10)  முதல் சுகையீனமுற்ற நிலையில்  உயிரிழந்ததுள்ளது. உயிரிழந்த யானைக் குட்டி சுமார் 6 வயது மதிக்கத்தக்கதாகும். நிக்கவரெட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்குட்டிக்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக  வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img