Sunday, April 26, 2026
No menu items!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம்

அடையாளந்தெரியாத நபர்களால் பேருந்தின் மீது தாக்குதல் – இருவர் காயம்!

12.05.2025 மாலை 05.00 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் வேலணை வாங்கலவெடி பகுதியில், வேலணையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சுற்றுலா வந்த சிங்கள பேருந்து (தனியார் பேருந்து), மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது, இதன் விளைவாக, பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் முற்றிலுமாக உடைந்தன. சமந்த பிரியஜித்...

இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு காதலனுடன் சென்ற குடும்ப பெண்; யாழில் சம்பவம்….!!

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்றுள்ளார். இது தொடர்பில் கணவனால்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img